Sunday, September 28, 2008

இல‌ங்கை அதிப‌ர் ராஜ‌ப‌க்சேக்கு ந‌ன்றி

ஐ.நா.ச‌பை பொதுக்குழுவில் கல‌ந்து கொண்ட‌ இல‌ங்கை அதிப‌ர் ராஜ‌பக்சே க‌ட‌ந்த‌ 24ந் தேதி த‌மிழில் உரையாற்றினார்.சுமார் 7கோடிக்கும் அதிக‌மாக‌ மக்க‌ள் வாழும் த‌மிழ் மொழி உல‌க‌ அர‌ங்கில் ஒலிப்ப‌து இதுவே முத‌ல் முறை.த‌மிழ‌ர்க‌ளுக்கு எதிராக‌ இராணுவ‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளை மேற்கொள்ளும் ராஜ‌ப‌க்சே த‌மிழில் பேசி த‌மிழை உல‌க அர‌ங்கில் ஒலிக்க‌ச் செய்து உள்ளார்.ப‌ல‌ நூறாண்டு பழ‌மை வாய்ந்த‌ த‌மிழை உல‌க அர‌ங்கில் ஒலிக்க‌ச் செய்த‌ ராஜ‌ப‌க்சேக்கு(த‌மிழ‌னுக்கு எதிராக கொடுமைக‌ளைச் செய்தாலும்) த‌மிழ‌ன் என்ற‌ முறையில் என‌து ந‌ன்றியினைத் தெறித்துக் கொள்கிறேன்.

No comments: